ஒரு இறகுக் கூட்டிலிருந்து பறந்து வந்த
இன்னொரு இறகு நான்
காற்றின் விசையால்
கனவுகளினூடு மேலேயும்
நனவுகளினூடு கீழேயும்
மிதந்து கொண்டிருந்தேன்...
மாறும் காற்றுகளால்
மேலே... கீழே ...கீழே ....மேலே ...
சுழன்று....
நிலை குலைந்து தொலைந்தேன்....
இன்னும் மிதந்து கொண்டுதானிருக்கிறேன்......
மேலா.... கீழா...?
கனவிலா ... நனவிலா..?
இருக்குமிடம் தெரியாமலேயே...
nalla karpanai...good kavithai
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்கு