தலையும் இல்லை வாலும் இல்லை....
இக் குழந்தைகளின் பிறப்பிடம்
புதன், 6 அக்டோபர், 2010
தொடரும் மழை...!
காலைத் தூவானம்
கண்களை நனைத்திருக்க
மாலை மழையால்
கண்கள் நிறைந்து
இதயம் நனைந்து கொண்டிருக்க…
வெளியே..
இன்னும் தொடர்கிறது மழை…!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக